Header Ads



‘தேர்தலுக்குத் தயாராகுங்கள்’ - ஜனாதிபதி மைத்திரி

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு, சகலரும் தயாராக வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார்.  

இதேவேளை, இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ, அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சனத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.     

1 comment:

  1. Pl don't keep the mouth shut instead pl keep the mouth open to rectify the short comings of YAHAPALANAYA. Well done Hon Fernando.

    ReplyDelete

Powered by Blogger.