Header Ads



முஸ்லிம் சகோதரரின் கடையில் பாரிய தீ, பலகோடி நஷ்டம்

திஹாரிய - கலகெடிஹேன பகுதியில்  இன்று -29- அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 4 மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளது.

வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும்  EURO-LANKA எனப்படும் தமது வர்த்தக நிலையத்திலேயே இப்பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் சற்றுமுன் தெரிவித்தார்.

இதனால் பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

6 comments:

  1. கல்கிசையில் ஏற்பபட்ட வடுவை மறைப்பதற்காகவும் கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கையாகவும் இருக்கக்கூடும்.

    ReplyDelete
  2. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த கேடுகெட்ட அரசுதான்

    ReplyDelete
    Replies
    1. Mustafa Jawfer always gives the correct comments.

      Delete
  3. மீண்டும் நல்லதொரு நிலைக்கு வர அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பானாக!!!
    அல்லாஹ் கொடுத்தும் சோதிப்பான்.
    எடுத்தும் சோதிப்பான்.
    பொறுமைக்கே என்றும் வெற்றி.

    ReplyDelete
  4. சகோதரரே நானும் நீங்களும் அல்லாஹ்வை பயந்துகொள்வோம்

    ReplyDelete
  5. what is the reason for fire

    ReplyDelete

Powered by Blogger.