பிரான்ஸ் வாழ் இலங்கையர்கள், ரோஹின்ய முஸ்லிம்களுக்கு உதவ அரிய வாய்ப்பு
பௌத்த வெளியர்களின் கொலைத் தாக்குதலினால், தப்பிவந்து வங்காளதேசத்தில் அவதிப்படும் ரோஹின்யர்களுக்கு உதவுவதற்கு அரியதொரு வாய்ப்புக் கிட்டியுள்ளது.
ரோஹின்ய ஆதரவு தரப்புகளின் ஒப்புதலுடன், இந்த நிதி பிரான்சில் சேகரிக்கப்படுகிறது. இதற்கு இலங்கையர்களும் தம்மால் முடிந்த பங்களிப்பை செய்யமுடியும்
பிரான்சு வாழ் இலங்கையர்களிடம் சேகரிக்கப்படும் பணம். வங்காளதேசத்திற்கு வந்தடைந்துள்ள ரோஹின்யர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அல்லது பணத்திற்குரிய பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
Zahfaan: 0651903388
Razadi : 0613597941
Mohideen: 0751071551
Rizwi : 0613597941
Siraj Ismail : 0752838383
Basheer kaka: 0627664309
Fairose 0661012978 Zaheed 0659535332
The Prophet (S.A.W) once said,”The Muslims in their mutual love, kindness and compassion are like the human body where when one of its parts is in agony the entire body feels the pain, both in sleeplessness and fever.” (Bukhari and Muslim)
அதேவேளை பிரான்சில் கடந்த சனிக்கிழமை 16 ஆம் தகிதி ரோஹின்யர்களுக்கு ஆதரவாக மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment