ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், சபைக்கு நடுவே வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சபையில் சற்று பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
Post a Comment