சிங்கள ராவயவினால், ரோஹின்ய முஸ்லிம்கள் சுற்றிவளைப்பு (படங்கள்)
கொழும்பு - கல்கிஸ்ஸயில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிலையம் மற்றும் நீதிமன்றம் மேலும் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின் பூரண அனுமதியுடன் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹின்யா முஸ்லிம் சகோதரர்கள் சற்றுமுன் அந்தப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கள ராவய அப்பகுதிக்கு சென்று கலகம் விளைவிக்கும் நோக்குடன் செயற்பட்ட நிலையில், ரோஹின்யா முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் எனக்கூறப்பட்டு, அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் ஆயுதங்கள் உள்ளனவா என சோதனையும் மேற்கொள்ளபட்டுள்ளது.
அதேவேளை முஸ்லிம் சட்டத்தரணிகள் அவ்விடத்திற்கு சென்று, இவ்விடயமாக மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதாக ஜப்னா முஸ்லிம் இயைத்திற்கு தகவல் கிடைத்தது.
மரத்துல இருந்து விழுந்தவனுக்கு மாடு முட்டிய கதை தான்.இலங்கையில் இனி ஒருநாளும் முஸ்லிம்களினாலோ அல்லது தமிழர்களிலாலோ தீவிரவாத பிரச்சினை வரபோகுவதில்லை ஆனால் இனி அப்படி பிரச்சினை வந்தால் அது நிச்சியமாக பவுத்த காவியினால் மட்டுமே வரும்.
ReplyDeleteInnam pelapali ponga ellarum...appa than Innam kaaviya usupethalam
ReplyDelete