Header Ads



சுவிசர்லாந்தில் ரோஹின்யர்களுக்கான போராட்டத்தில், இலங்கையர்களுக்கு அழைப்பு


மாபெரும் மானிடப் பேரவலத்திற்கும், இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகியுள்ள ரோஹின்யர்களுக்கு ஆதரவு தெரிவித்து  05.09.2017 அன்று செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கையர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் (உடைந்த கதிரை)  11 மணி தொடக்கம்  பிற்பகல் 1 மணிவரை ரோஹின்யர்களுக்கான இந்த போராட்டம் நடைபெறும்.

Myanmar association in Swiss அமைப்பு இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் போராட்டம் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும்

Abdur Rahman  0788864512




No comments

Powered by Blogger.