இலங்கையில் இருந்து அபுதாபி சென்றுள்ள இலங்கையர் ஒருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து 26-09-2017 தீர்ப்பளித்துள்ளது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை தொடர்பிலேயே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment