Header Ads



ரோஹின்யா முஸ்லிம்கள், பேரழிவில் உள்ளனர் - ஐ.நா. செயலாளர் கவலை


மனிதாபிமான ரீதியாக மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லீம்கள் பேரழிவு நிலையில் உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரோஹிஞ்சா கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் நடைபெற்று வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர உடனடி அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.