Header Ads



மைத்திரிபாலவின் வரலாற்றை, வாங்கிய நாமல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால் எழுதப்பட்ட புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கை உள்ளடக்கிய இந்த புத்தகம் “ஜனாதிபதி தந்தை” என்ற பெயரில் வெளியாகியது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால் இந்த புத்தகம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற புத்தக கண்காட்சியின் போது அவர் இந்த புத்தகத்தை கொள்வனவு செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.