நேற்றிரவு ரணில் - மஹிந்த அவசர சந்திப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசியல் நிலவரங்கள் உட்பட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment