Header Ads



ரோஹின்யர்களை பூஸா முகாமில், தங்கவைக்க ஏற்பாடு - சிராஸ் நூர்தீன்

பௌத்த வன்முறையினால் பாதிக்கப்பட்டு, இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்து ஐ.நா. முகவர் நிறுவன பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ரோஹின்யர்களை பூஸா தடுப்பு முகாமில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று -26- காலை தொடக்கம் அந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் விவகாரத்தில் ஐ.நா. அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ள சிராஸ் நூர்தீன் இதனை jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.

பௌத்த இனவாதிகளினால் ரோஹின்யர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவானதை அடுத்தே அவர்களை பூஸா தடுப்பு முகாமில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Please inform Europe Embassies that the life of this refugee is in danger.

    ReplyDelete

Powered by Blogger.