Header Ads



இலங்கைக்கு வடகொரியா மேற்கொண்ட, சட்டவிரோத ஏற்றுமதிகள் அம்பலமானது


இலங்கை உள்ளிட்ட சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு, சுமார் 204 மில்லியன் பவுண் பெருமதியான நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட ​பிற பொருட்களை, வடகொரிய, சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை மீறியதான, கடந்த ஆறு மாதக் காலப்பகுதியிலேயே, இந்த ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.