Header Ads



பங்களாதேஷில் ரோஹின்யர்களின் நிலைகண்டு, கண்ணீர்விட்ட எர்துகானின் மனைவி


துருக்கி அதிபார் எர்துகானின் மனைவி ஆமீனா, மகன் பிலால் ஆகியோர் இன்று -07- வங்காளதேசம் சென்றுள்ளனர்.

பங்களாதேஷில்  அகதிகள் முகாமில் தங்கியுள்ள ரோஹின்யர்களை துருக்கி அதிபர் எர்துகானின் மனைவி கட்டிப்பிடித்து அழுவதை படங்களில் காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.