கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை -17- சிங்கள இனவாதிகள் தரப்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது தெவட்டஹகா பள்ளிவாசலைத் தாண்டி சென்றுள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டு, கலகம் அடக்கும் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
Post a Comment