Header Ads



கிழக்கு மாகாணத்தில் நாளை, ஹர்த்தாலுக்கு அழைப்பு


கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இருபதாவது சட்டமூலம் தொடர்பில் (வடகிழக்கு இணைப்புக்கு) எதிராக நாளை (15/09/2017) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு நமதே அமைப்பு முழு கிழக்குவாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இது தொடர்பில் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. நாளைக்கு வெள்ளிக்கிழமை கடைகள் திறக்கப்படாது இதனை தமது ஹர்த்தாலாக காட்ட முயற்ச்சி, என்ன ப்ளான்யா உங்கட?

    ReplyDelete

Powered by Blogger.