Header Ads



மியன்மார் தூதரக வாயிலில் பொலிஸார் மறித்தும், தடுப்பை தகர்த்து எதிர்ப்புக் கோஷம்

மியன்மார் முஸ்லிம் படுகொலைகளை எதிர்த்து இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகத்தை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு MRO ஏற்பாடு செய்திருந்தது.

நூற்றுக்ணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜீபுர் றஹ்மான், எஸ்.எம். மரிக்கார், மேல்மாகாண சபை அங்கத்தவர் அர்ஸாத் நிஸாம்தீன் ஆகியோருடன் அஸாத்சாலி உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

மியன்மார் தூதரகத்திற்கான வாயிலில் பொலிஸார் மறித்து நின்றபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்பை தகர்த்துக்கொண்டு மியன்மார் தூதரகத்தை நெருங்கிச் சென்று எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர்.


2 comments:

  1. Sincerity is important for better result. If not all our efforts are waste.

    ReplyDelete
  2. Hope All these protesters attending Masjid for Fajr Salah. While doing these kind of efforts we have to focus on our A'Amaal and our earnings should be pure Halaal.

    ReplyDelete

Powered by Blogger.