கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின், வருடாந்த பரிசளிப்பு விழா
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி அதிபர் சட்டத்தரணி றிஸ்வி மரைக்கார் தலைமையில் கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் மாணவர்களுக்கு வெள்ளிக் கிண்ணம் வழங்கி வைப்பதையும், மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் றிஸ்வி மரைக்கார், ஆளுநர் சபைத் தலைவர் பௌசுல் ஹமீத் ஆகியோர் உரையாற்றுவதையும், சபையோரையும் காணலாம்.
Post a Comment