ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி, விஷம் கக்கும் சம்பிக்க
ரோஹிங்யா முஸ்லிம்களை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் பொறுப்பேற்காது. இலங்கைக்குள் அனுமதிகவோ தஞ்சம் கொடுக்கவோ அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ரோஹிங்யாக்களில் அடிப்படைவாதக் குழுவொன்று தனி நாட்டை கைப்பற்றும் நோக்கத்தில் போரடிவருவதாகவும் முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பு இதில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment