சுவிசர்லாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை 1ம் திகதி, சிலீரன் பகுதியில் நடைபெற்றது.
மௌலவி ஹனீப் மொஹமட் பெருநாள் தொழுகையையும், குத்பாவையும் நடத்தினார்.
அத்துடன் ரோஹின்யா முஸ்லிம்களுக்காகவும் இதன்போது பிரார்த்தனையும் நடைபெற்றது.
Post a Comment