Header Ads



சுவிசர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள், ரோஹின்யாவுக்காகவும் பிரார்த்தனை (படங்கள்)


சுவிசர்லாந்தில் வாழும்  இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை 1ம் திகதி, சிலீரன் பகுதியில் நடைபெற்றது.

மௌலவி ஹனீப் மொஹமட்  பெருநாள் தொழுகையையும், குத்பாவையும் நடத்தினார்.

அத்துடன் ரோஹின்யா முஸ்லிம்களுக்காகவும் இதன்போது பிரார்த்தனையும் நடைபெற்றது.




No comments

Powered by Blogger.