ரோஹின்யர்களின் அவலநிலை குறித்து, புகைப்படங்கள் சொல்லும் கதை
ரோஹின்யர்களின் அவலநிலை வங்கதேச அகதிகள் முகாமில், பிறந்து ஆறு நாட்களில் இறந்துபோன பச்சிளம் குழந்தையை புதைக்கும் குடும்பத்தினர்.
பயணம் செய்துவந்த படகு சாய்ந்ததால், அதிர்ச்சியில் மயக்கமடைந்த தனது சகாவை கண்டு அழும் பெண்
வங்கதேச மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா ஒருவரின் காலில் உள்ள துப்பாக்கித் தோட்டா.
உணவுக்கு ஓடும் ரோஹிஞ்சா மக்கள்
Post a Comment