Header Ads



கிழக்கு மாகாண சபையில் 3 விக்கெட்டுக்கள் சரிந்தன

கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர், அக்கட்டிசியிலிருந்து விலகியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, கட்சியிலிருந்து விலகுவதாக, அந்த மூவரும் தெரிவித்தனர்.

டப்ளியு. டீ. வீரசிங்ஹ, சந்திரா தெவரபெரும மற்றும் டி.எம் ஜயசேன ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர்.

No comments

Powered by Blogger.