Header Ads



15 நாட்களில் மியன்மாரில் நடந்த அகோரம், வெளி உலகத்திற்கு மறைக்கப்பட்ட பட்டியல்


மியன்மாரில் நடந்த அக்கிரமங்கள் அயோக்கிய ஊடகங்களால் வெளி உலகத்திற்கு மறைத்த பட்டியல்*

💢கொலை செய்யபட்டவர்கள்-6334 
💢ரானுவ கொடுமையால் காயமுற்றவர்கள் -8349
💢கற்பழிக்கபட்ட பெண்கள்-500 
💢எரிக்கபட்ட நகரங்கள்-103
💢எரிக்கபட்ட வீடுகள்-23250
💢நடுவீதியில் நிற்பவர்கள்- 335000
💢அகதியாக வெளியே சென்ற குடும்பங்கள் -24166
💢அகதிகளாக வெளியே சென்றவர்கள்-14500
💢அன்றைய நாட்டு எல்லையில் காத்திருப்பவர்கள் -190000
💢ரானுவத்தால் எரிக்கபட்ட மஸ்ஜித்கள்-250 
💢எரிக்கபட்ட கல்வி நிலையங்கள் -80

குறிப்பு : ஆகஸ்ட் 25 தேதிக்கு பிறகு நடந்த சம்பவங்கள்

தகவல் : Assembly Of Rohingya Associations , Bangladesh

📌📌அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!!!$





3 comments:

  1. இப்படிபட்ட நாட்டிலிருந்து இலங்கைக்கு அரிசி வாங்க போன உங்களுடைய மினிஸ்டர் வீடு வந்திட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. Bro Ajan,

      Seems your enjoying... pls try to hange u r attitude!!

      Delete
  2. இத்தனை அனியாயங்கள் நடப்பதாக வருந்தம் எம்மில் எத்தனை பேர் - நமது பாவச்சுமைகளில் இருந்து விலகி அல்லாஹ்வின் பக்கம் சாய்திருக்கிறோம் ?????????

    ReplyDelete

Powered by Blogger.