Header Ads



ரோஹின்யர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தோருக்கு 10 நாள் விளக்கமறியல்

கொழும்பில் உள்ள ரோஹின்யர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பௌத்த இனவாதிகள் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் இன்று (30) கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்,.

No comments

Powered by Blogger.