Header Ads



டேய் மாட்டு வெறியர்களே... (இந்தப் படம், உங்கள் மனதை பாதிக்கலாம்)


மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பல கிலோ மீட்டர் கர்பிணி பெண்ணை நடந்தே மருத்துவ மனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். வழியில் பிரசவ வலி வந்துள்ளது. அந்த பெண் ரோட்டோரத்தில் பிரசவித்துள்ளார். பிறந்தவுடன் குழந்தையும் இறந்து விட்டது.

மாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு கொடுத்திருந்தால், ஒரு குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கும். இந்துத்வாவாதிகளுக்கு இதனை சொல்லப் போவது யார்?

இந்திய மத்திய பிரதேசத்தில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. this is pity to note this incident and Lollipop Narendara Modi. should be punished due to failure to follow human rights.

    ReplyDelete
  2. இந்தியா அரசாங்கத்தின் சட்டமும் திட்டமும் சொல்லிவேலையில்லை .

    ReplyDelete
  3. வெறியைக் கக்கும் வசனங்கள் கையாளப் படுவதை தவிர்த்து பண்பாடான வசனங்களை பயன் படுத்துவோம்.
    பழி தீர்க்க செய்தி எழுதாமல் இஸ்லாத்தின் செய்தியை சொல்ல இந்த அவலங்களை பயன் படுத்துவோம்

    ReplyDelete

Powered by Blogger.