இப்படியும் ஒரு அசிங்கம்
தாயை துஷ்பிரயோகம் செய்த மகனை இம் மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுர மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷன கெகுலாவெல உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிகப்படியான மது அருந்தி போதையிலிருந்த குறித்த இளைஞன் தன்னுடைய தாய் மீது பலாத்காரத்தை பிரயோகித்து மிருகத்தனமாக துஷ்பிரயோகித்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துஷ்பிரயோகத்திற்குள்ளான தாய் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டினை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் அனுராதபுரம் கல்கடவல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய எல்.எஸ்.டீ சச்சின் லக்ஷான் ஜயம்பதி என்பவராவார்.
சந்தேக நபரின் மனைவி இக் கொடூர சம்பவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
chi...
ReplyDeletedont publish these type of ugly news
ReplyDelete