Header Ads



மியன்மாரில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமம் ஆரம்பம்

-Anees Bin Ali Mohamed-

ஜனநாயகம் , மனித உரிமைகள் பற்றிக் குரைத்துத் திரிகின்ற ஐ.நா வும் ஐக்கிய அமெரிக்காவும் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு நசுக்கப்பட்டு அநாதைகளாக்கப்படுகின்ற போது மௌனிகளாக இருப்பது ஏன்?

இஸ்ரேல், இந்தியா இறுதியாக மியான்மார் இந்த நாடுகளின் அரசியல் தலைவர்கள்தான் உலகிலேயே மனிதநேயம் குன்றிய கேவலப் பிறவிகள். இந்த சங்கிலித் தொடர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். மனித உயிர்கள் அற்பமாக்கப்பட்டுள்ள இன்றைய உலகில் நாளை இலங்கை தான்.

வீட்டுக் கதவுகள் தட்டும் வரை அமைதி காப்போம்.

வாழ்க மனிதநேயம்

1 comment:

  1. Why nobody inform Arabic countries leaders?What we can do from here?We can ask duha only from here but much more should do diplomatic ways.

    ReplyDelete

Powered by Blogger.