Header Ads



குஜராத்தை புரட்டியெடுத்த வெள்ளம் - நிவாரண பணிகளில் முஸ்லிம்கள்!

வரலாறு காணாத வகையில் குஜராத்தை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. வெறுமனே வேடிக்கை பார்க்காமல் வழக்கம் போல முஸ்லிம்கள் நிவாரணப் பணிகளில் களம் இறங்கி விட்டார்கள். 

மருத்துவ முகாம்களையும் தங்களின் சொந்த செலவுகளில் செய்கின்றனர். உணவு சமைத்துக் கொடுக்கின்றனர். துணி மணிகளை மத வித்தியாசம் பாராமல் கொடுத்து வருகின்றனர். இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களையும் சுத்தப்படுத்திக் கொடுக்கின்றனர்.

முஸ்லிம்களை நாய்களுக்கு ஒப்பிட்டு பேசிய மோடியையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கீறி குழந்தையையும் தீயிலிட்டு 3000 முஸ்லிம்களை கருவறுத்த அந்த நாட்களையும் எண்ணிப் பார்க்கிறோம்.


2 comments:

  1. ஆஹா! ஆரம்பித்து விட்டார்கள் . இனி கேமராக்களும் T -Shirt களுக்கும் வேலை வந்துவிட்டது

    ReplyDelete
    Replies
    1. You can also embrace Islam.

      Delete

Powered by Blogger.