பிரதமர் ரணில் விக்கிரமசிங்க துருக்கிக் முன்னாள் பிரதமர் பேராசிரியர் அஹமத் தவுதொக்லு (Ahmet Davutoglu) வைச் சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment