சுகமில்லாத நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஸ்வர் தற்போது மேலதிக சிசிச்சைக்காக நவலோக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அஸ்வரின் நலன்கருதி பிரார்த்திக்குமாறு தற்போது மக்கா சென்றுள்ள அமைச்சர் பௌசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment