ஆனந்தக் காட்சி...
சிரியா யுத்தத்தின் போது வீட்டிலிருந்த ஒரு குடும்பத்தின் மீது நடாத்தப்பட்ட விமானத்தாக்குதலில் அக்குடும்பமும் வீடும் சிதைந்துபோனது. (2016 செப்டம்பர் மாதம்)
இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ஒரு ஹாபா எனும் பெயருடைய குழந்தைக்கு துருக்கி இஸ்தான்பூல் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
நேற்றைய தினம் அக்குழந்தையின் உடல் முற்றாக தேறிய நிலையில் குடும்பத்தார் தனது பிள்ளையை அழைத்துச் செல்லும் ஆனந்தக் காட்சிகள்.
Post a Comment