Header Ads



கொழும்பு குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை - ரிஷாத்

கொழும்புக்  குப்­பை­களை புத்­தளம் அரு­வக்­காட்டுப் பிர­தே­சத்தில் கொட்­டு­வ­தற்கு அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டி­கை­க­ளுக்கு எமது கட்சி ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

புத்­தளம் நகர இளை­ஞர்­க­ளுக்கும்  அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கும் இடை­யி­லான விசேட சந்­திப்பு  புத்­த­ளத்தில் இடம்­பெற்­ற­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது, 

கொழும்பில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை ரயில் மூலம் கொண்டு வந்து புத்­தளம் அரு­வக்­காட்டு பிர­தே­சத்தில் கொட்­டு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்தத் திட்டம் தொடர்பில் அமைச்­ச­ர­வை­யிலும்  கலந்­து­ரை­யா­டப்­பட்ட போது  எனக்கும் அமைச்சர் சம்­பிக்­க­வுக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. நாங்கள் இரு­வரும் முரண்­பட்­டுக்­கொண்டோம்.

இதன்­போது  அமைச்சர் கபீர் ஹாசிம் உள்­ளிட்ட அமைச்­சர்­களும்  என்­னோடு சேர்ந்து குரல் கொடுத்­தனர். இத்­திட்­டத்தை புத்­த­ளத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த எமது கட்சி முழு எதிர்ப்பைத் தெரி­விப்­ப­தா­கவும் உறு­தி­யாக கூறினேன். 

இதற்கு புத்­தளம் மாவட்ட அபி­வி­ருத்திக் குழு கூட்­டத்தில் அனு­ம­தியைப் பெற்று திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த போவ­தாக அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இதன்­போது கூறினார்.

புத்­தளம் பெரிய பள்­ளி­வாசல்  ஜம்­இய்­யதுல் உலமா சபையின் புத்­தளம் கிளை உள்ளிட்ட சிவில் அமைப்­பு­கள், இளைஞர் அமைப்புகள் ஆகியோருடன் பேசி அவர்களுடைய விருப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினேன் என்றும் தெரிவித்தார்.

(முஹம்மட் ரிபாக்)

1 comment:

  1. "THE MUSLIM VOICE" ALWAYS INSISTED THAT THE DECEPTIVE MUSLIM POLITICIANS LIKE FAIZER MUSTHAPA - THE BIGGEST LIAR IN THE MUSLIM COMMUNITY, RISHAD BATIUDEEN - THE MOST SUSPECTED CORRUPTED MUSLIM POLITICIAN, MUJEEBU RAHUMAN - THE PRESS/MEDIA DRAMA STAGING MUSLIM SOMERSAULTING POLITICIAN, AZAD SALLY - THE LOUD MOUTHED GANNASARA OF THE MUSLIM COMMUNITY AND BIGGEST MUSLIM POLITICAL OPPORTUNIST, RAUF HAKEEM - THE SUSPECTED MUSLIM POLITICAL MURDERER OF A WOMEN WITH WHOM HE HAD AN ILLICIT AFFAIR, THE MUSLIM MEDIA FORUM, THE MUSLIM COUNCIL OF SRI LANKA (MCSL), THE ALL CEYLON JAMIYATHUL ULEMA (ACJU) AND ABDUL RAHUMAN/NAJAH MOHAMED (THE HIDDEN LTTE LOBBY FRONT IN SRI LANKA/NFGG) WERE CONTINUOUSLY DECEIVING THE HUMBLE SRI LANKA MUSLIMS AND MUSLIM VOTERS AND THEY WERE MAKING MEDIA AND PRESS/TV DRAMAS TO HOODWINK THE SRI LANKA MUSLIM COMMUNITY. GOD ALLMIGHTY ALLAH HAS BEGUN TO REVEAL THEIR POLITICAL FALSEHOOD, INSHA ALLAH. THE SRI LANKA MUSLIMS ARE BEGINNING TO REALIZE THEIR FALSE HOOD NOW. THE MUSLIM VOTERS SHOULD CHASE THESE SCOUNDRELS FROM THE POLITICAL PLAYING FIELD OF SRI LANKA IN ANY OF THE FUTURE ELECTIONS, INSHA ALLAH.
    "THE MUSLIM VOICE".

    ReplyDelete

Powered by Blogger.