ரஞ்சனை தண்டியுங்கள் - உயர் நீதிமன்றில் தேரர் மனு
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மனுவை மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் இரண்டு பேர் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment