யாழ்ப்பாணம் ஆவா குழுவைச் சேர்ந்த தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதான பிரதான சந்தேகநபர்கள் இவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment