Header Ads



மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, தினம்தினம் இரத்தக் கண்ணீர்


பாஜகவின் கூட்டணி ஆட்சியான பீகாரில் மழை வெள்ளத்தில் இறந்த குழந்தைகளை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தராததால் இறந்தவர்களின் உடல்களை தூக்கி சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இரத்தக்கண்ணீர் வடிக்கும் அளவிற்கு தினம் தினம் கொடுமைகள் அரங்கேறி வருகிறது.


2

மாட்டிற்காக 40 க்கும் மேற்பட்ட மனித உயிர்களை வாங்கிய வடமாநிலங்களில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்ப்பட்ட மாடுகள் பராமரிப்பின்றி இறந்துள்ளன...!


No comments

Powered by Blogger.