Header Ads



அதிவேகசாலைகளில் பயணிக்கும் அம்பியுலன்ஸ்களுக்கு, கட்டணம் அறவிடாமலிருக்க யோசனை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அம்பியுலன்ஸ் வாகனங்களுக்கு  கட்டணங்களை அறவிடாமலிருப்பதற்கான யோசனையை அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்படவுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகயில் பயணிக்கும் போது, சுகாதார சேவையாளர்களால் கட்டணம் செலுத்தப்படுவதாக வைத்தியசாலை நிருவாகத்தினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த யோசனையை  முன்வைக்க அவர் தீர்மானித்தாகக் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அப்ப இதுவரையும் அம்புலன்ஸ் வண்டிக்கும் வசூல் பிச்சை எடுக்கும் நடக்குதா? என்ன அரசாங்கம் என்ன நாடு இது அதிவேகப் பாதைக்கு வாங்கிய கடன் கட்ட,மக்களின் வரிப்பணம்.அதில் பாதையில் போக பணம். வேற அப இந்த அரசாங்கங்கள் என்ன செய்கிறது,கோடி கோடியாய் கொள்ளை அடித்து தான் தான் சொத்து சேர்ந்து விட்டு கடனையும் வரியையும் பொது மக்கள் தலையில் கட்டி விடுவது,

    ReplyDelete

Powered by Blogger.