Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ரமீஸா

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன் 

யாழ்பானம் காமால் வீதியை பிரப்பிடமாகவும் நீர்கொழும்பு பெரியமுல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ரமீஸா வபாத்தானார்.

அன்னார் அல்ஹாஜ் பசீரின் (A.G. Basheer - யஹ்யா உம்மா)  மனைவியும் மர்ஹூம்கலான ஷாஹுல் ஹமீத் மற்றும் ஜசீமா தம்பதியர்கலின் மகளும், கனூன், மன்சூர், நதீரா, வஹாப்தீன், ஐயூப் மற்றும் மவ்சூக் ஆகியோரின் சகோதரியும் சஹீகா, அஸ்லம், சப்ரா  மற்றும்  அசாம் ஆகியோரின் தாயும் ஆவார் அன்னாரின் ஜனாஸா இன்ரு(27/08/2017) அஸர் தொழுகையின் பின் நீர்கொழும்பு பெரியமுல்லை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.

தகவல்
மன்சூர் (சகோ.. 0785418300)

اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி

பொருள் : இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
ஆதாரம்: முஸ்லிம்

No comments

Powered by Blogger.