Header Ads



ஆட்டோ மீது, மரம் விழுந்து பெண் பலி

ஹட்டன் சென்கிளயர் பகுதியில், முச்சக்கரவண்டியின் மீது மரம் விழுந்ததில் அதில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியின் மீதே, இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.