Header Ads



விஜித தேரருக்கு அச்சுறுத்தல், பொலிஸ் நிலையம் வருமாறு ஞானசாரருக்கு அழைப்பு

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக, வடறுக விஜித தேரரால், கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பில்  வாக்குமூலம் அளிக்க, ஞானசார தேரருக்கு, கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.