திரும்பிச்செல்ல வேண்டியிருந்ததையிட்டு வருந்துகிறேன் -
நேற்று 04-08-2017 என் 40 பாராளுமனற ஆண்டுகளை முன்னிட்டு பாராளுமன்றத்தில் நடக்க இருக்கும் விவாதங்களில் கலந்துகொள்ள வந்திருக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிலர் இந்த பெரிய கூட்டத்தில் பாராளுமன்றத்தில் வளாகத்தில் நுழைய முடியாததால் திரும்பிச் செல்ல வேண்டியிருந்த்தை முன்னிட்டு வருந்துகிறேன்.
எனது பாராளுமன்றத்தில் 40 ஆண்டுகளாக, 1977 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, யூ.என்.பிக்கும் எனக்கு ஆசீர்வாதம் கொடுத்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்ட அனைவர்க்கும் எனது இதயபூர்வ நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
Post a Comment