பொல்கஹயாய பள்ளிவாசல் மீது தாக்குதல் - நள்ளிரவில் உடனடியாக மக்களை அழைத்த தப்லீக் ஜமாத்
குருநாகல் - பொல்கஹயாய மஸ்ஜித் அன்னூர் ஜும்மா பள்ளிவாயல் மீது நள்ளிரவு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளJ.
நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பள்ளிவாயல் மீது கல்வீசி தாக்கியபோது அங்கு தஹ்வா பணியில் இருந்த தப்லீக் சகோதரர்கள் ஒலிபொருக்கி மூலம் அறிவித்தல் விடுத்தமையை தொடர்ந்து ஊர் மக்கள் அங்கு பள்ளிவாயலில் குழுமியுள்ளனர்.
பள்ளிவாயல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் தாக்குதல் நடத்த முன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் உலவியது நாரம்மல பகுதி ஹோட்டல் ஒன்றின் பாதுகாப்பு கனடாவில் பதிவாகியிருந்த நிலையில் அதனை ஆதாரமாக கொண்டு குறித்த நபர்கள் இன்று காலை ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தகவல் உதவி - MW
Post a Comment