Header Ads



மியன்மார் காட்டுமிராண்டிகளின் தாக்குதலில், பிரதான இமாம் படுகாயம்


இவர் ரோஹிங்யா பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றுகின்ற பேஷ் இமாம். நேற்று (26) பிற்பகல் பள்ளிவாசலை சுற்றி வளைத்து முற்றுகையிட்ட பர்மா இராணுவத்தினர் பள்ளிவாசலுக்குத் தீ மூட்டி அங்கே வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.

மேலும் சில முஸ்லிம்களை கைதுசெய்து சித்திரவதை செய்ததுடன் வயோதிபரான பள்ளிவாசல் இமாமையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

-Muhammed Niyas-

1 comment:

  1. முஸ்லீம் நாடுகள் ஏன் பர்மா முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேசுவதில்லை??ஏன் அந்த நாட்டுக்கு இராணுவம் அனுப்புறதுயில்லை முஸ்லிம்களை பாதுகாப்பதட்கு!

    ReplyDelete

Powered by Blogger.