Header Ads



குருநாகலில் 2 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் (படங்கள்)

-Irfân Rizwân-

குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல பென்தெனிகொட பகுதியில் நேற்று -23- நள்ளிரவு  இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த 2 பள்ளிவாசல்களுக்கும்  சேதம் ஏற்பட்டுள்ளது.




2 comments:

  1. திரும்பவும் ஆரம்பிச்சிட்டங்களா?

    ReplyDelete
  2. அல்லாஹ்வின் மாளிகை மீது கை வைத்தால் அவன் அதற்க்கான கூலியை பெற்றுக்கொள்வான்.

    ReplyDelete

Powered by Blogger.