அரசியலமைப்புச் சட்டத்தின் 20 ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
அரசியலமைப்புச் சட்டத்தின் 20ஆவது திருத்தச் சட்டம் இன்று -23- நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தும் வகையில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
Post a Comment