Header Ads



கழுதையை வல்லுறவுக்குட்படுத்திய 15 இளைஞர்கள், விசர் நோயினால் பாதிப்பு


கழு­தை­யொன்றை வல்­லு­ற­வுக்­குட்­படுத்திய­தாகக் கூறப்­படும் 15 இளை­ஞர்கள் ரேபிஸ் எனும் விசர்­நாய்க்­கடி நோய்க்­குள்­ளாகி சிகிச்சை பெறு­கின்­றனர்.

மொரோக் கோவில் சிதி அல் காமெல்' எனும் நகரைச் சேர்ந்த மேற்­படி இளை­ஞர்­க­ளுக்கு கழு­தை­யி­ட­மி­ருந்து மேற்­படி நோய் தொற்­றிய நிலையில் ஒரு வார­கா­ல­மாக வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யுள்­ள­தாக அல் அக்பர் எனும் மொரோக்கோ பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.

இளை­ஞர்கள் பலர் கழு­தையை கூட்­டாக பாலியல் வல்­லு­றவுக்­குட்­ப­டுத்­திய நிலையில் அவர்­க­ளுக்கு விசர்­நாய்க்­கடி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இந்த விட­யத்­தினால் மேற்­படி இளை­ஞர்­களின் குடும்­பங்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

உண்­மையில் இவ்­வி­ட­யத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­களின் எண்­ணிக்கை மேலும் அதி­க­மாக இருக்­கலாம் என பொலிஸார் கருதும் நிலையில், இத்தகையோர் சிகிக்சைக்கு முன்வர வேண்டுமென கோரியுள்ளனர்.

No comments

Powered by Blogger.