Header Ads



ஜனாதிபதி கைசாத்திட்டமை, தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலாகும்

காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பிலான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைசாத்திட்டுள்ளமை தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலாகும்.

எனவே ஜனாதிபதி குறித்த சட்டமூலம் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார்.

ராஜகிரிய சத்தர்மாராஜித விகாரையி்ல் இடம்பெற்ற பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.