Header Ads



ரணிலின் நரித் தந்திரம்..!

பௌத்த மத பீடங்களில் தலையீடு செய்ய முடியாத வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்திற்கு ஏற்படக்கூடிய அழுத்தங்கள் ஆபத்துக்களிலிருந்து மீட்கும் வகையிலேயே திருத்தங்கள் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என   குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மத வழிபாட்டுத் தளங்கள் உலகில் பாதுகாக்கப்படுவதனைப் போன்று இலங்கையில் பௌத்த மத வழிபாட்டுத் தளங்கள் பாதுகாக்கப்படுவதில்லை எனவும், அதற்கான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.