Header Ads



கத்தாரை புறக்கணிப்பதை சவுதி அரேபியா கைவிட வேண்டும் - பிரிட்டன் வேண்டு கோள்

சவுதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகள் கத்தருடனான உறவை துண்டித்துள்ளன

இது பற்றி பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சர் பாரிஸ் ஜான்சன் இன்று குறிப்பிடும் போது,

கத்தருக்கு எதிரான புறக்கணிப்பை சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கைவிட வேண்டும் என்றும் வளைகுடா பகுதியில் அமைதி நிலைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்

குவைத்து வெளியுறவு துறை அமைச்சார் உடனான உரையாடலுக்கு பிறகு  சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் இந்த வேண்டு கோளை முன் வைத்தார்

No comments

Powered by Blogger.