Header Ads



தேசிய ஷுரா சபையின் செயலாளராக, மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் தெரிவு

கொழும்பில் 10/7/2017 இடம் பெற்ற தேசிய ஷுரா சபையின் 85 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளராக மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக இருந்த ஷெய்க் மிஃப்லி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதால் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வரை இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.