Header Ads



யார் இந்த அறிஞர்..?


பலகத்துறை என்ற  ஊரின் மைந்தர்.

இன்றைய இளம் சந்ததியினர் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டே இருக்க மாட்டார்கள்.

இவர்தான் அறிஞர்.மர்ஹூம் யூ. எம்.தாஸீன் (நத்வி)

மூதரிஞரின் இளைமைக்காலத் தோற்றம் இது

ஜhமீஆ நளீமிய்யாவின் முதலாவது பணிப்பாளர்.

நளீமிய்யாவினால் இவருக்கு என பிரத்தியேக வாகனம் ஓதுக்கப்பட்டும் ஊருக்குச் செல்லுகையில் அதனைப் பயன்படுத்தாத அற்புத மனிதர்.

பலகத்துறை இதுவரை கண்ட ஜனாசா நல்லடக்கங்களில், இவரது ஜனாசா நல்லடக்கத்திலேயே மக்கள் அலை கடலென திரண்டமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இலங்கையின் முதுபெரும் ஒரு இஸ்லாமிய அறிஞர் பற்றிய அறிமுகம் நன்றி jaffnamuslim

    ReplyDelete
  2. இஸ்லாத்தின் பெயரால் பலகத்துறையில் அன்று நடைபெற்ற ஷிர்க், பித்அத்,மற்றும் அனாச்சாரங்களை ஒழிக்க வித்திட்ட மகான்!
    இயக்கங்கள் அமைத்து சத்தியத்தீ கொளுத்திய பெரும் சாதனையாளர்!
    அல்லாஹ் அவரது தன்னலமற்ற சேவைகளைப் பொருந்திக்கொள்வானாக!

    ReplyDelete

Powered by Blogger.