Header Ads



அரசிலிருந்து பெரிய குழு, எம்முடன் இணைகிறது - பௌர்ணமி முடிந்தபின் அதிர்ச்சி காத்திருக்கிறது - மஹிந்த

தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளதுஇன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சிகாத்திருக்கின்றது. 

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாகமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்  தெரிவித்தார்ஒரு அணி அரசியல் அமைப்புசபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பைதடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார்

கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றதுஇதன்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும்கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.